ஆப்கானிஸ்தானில் பசியால் உயிரிழக்கும் மக்கள்

ஆப்கானிஸ்தானில் பசியால் உயிரிழக்கும் மக்களை காப்பாற்ற எவ்வளவு நீதி வேண்டும் என்பதை ஐக்கிய நாடுகள் சபையின் தலைவர் கூறியுள்ளார். தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை கடந்த ஆண்டு ஆக்ஸ்ட் மாதம் முழுவதுமாக கைப்பற்றினர். இதனால், தற்போது அங்கு தாலிபான்களின் ஆட்சி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே ஆப்கானிஸ்தானின் பொருளாதாரம் தடுமாறிக் கொண்டிருந்த நிலையில், இப்போது தாலிபான்கள் கையில் வந்துவிட்டதால், சர்வதேச சமூகம் ஆப்கானிஸ்தானின் வெளிநாடுகளில் உள்ள சொத்துக்களை முடக்கியது. பொருளாதார ஆதரவை நிறுத்தியது. மேலும், உலகின் பெரும்பாலான நிதி அமைப்பு டொலரில் … Continue reading ஆப்கானிஸ்தானில் பசியால் உயிரிழக்கும் மக்கள்